Yei Kadavulae Lyrics
பெண்ணாகி வந்ததொரு
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை
கண்ணால் வெருட்டி
முலையாள் மயக்கி
கடித்தடத்து
குனான் குளிடை தள்ளி
என் போத பொருள் பறிக்க
என்னாது உன்னை மறந்தேன்
இறைவா காசி ஏகாம்பரனே
என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா
அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்
என் மனச உண்டாக்குன
டேய் கடவளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா
உன்னாலதானே
தறிகெட்ட காள
பொன்னான வண்டாகி
புது வட்டம் போட்டேன்
பூவான நீயும்
புது வாசம் தந்து
என்னோட உலகத்த
நீ மாத்தி வச்ச
உன்னால நெஞ்சம்தான் ஆடுதே
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே
உன்னை காண ஏங்குது
அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்
என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா
ஏகாம்பரனே
உன்னாலதானே
என்னோட வானம்
சிறுபுள்ளி ஆகித்தான்
சிதறுண்டு போச்சு
அன்பால நீயும்
பெரு வாழ்வு தந்து
வேரோடு மொத்தத்த
பறிச்சுதான் போன
உன்னோட நெனப்பிங்க வேகுதே
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே
எல்லாமே நீயாகி போனதே
உன்ன காண ஏங்குதே
அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்
என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீண
Lyrics powered by JioSaavn
More from Ispade Rajavum Idhaya Raniyum
Loading
You Might Like
Loading
4m 51s · Tamil