Vanakuyilae Kuyiltharum Lyrics
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
கொடி மலரே
மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே யே யே யே யே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மண நாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
கொடி மலரே
மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே யே யே யே யே
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன
வனக்குயிலே
குயில் தரும் கவியே
கவி தரும் இசையே யே யே யே யே
Lyrics powered by JioSaavn
More from Priyanka
Loading
You Might Like
Loading
4m 57s · Tamil