Oh...Ho...Sanam Lyrics

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆல் செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்
மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வின் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணி பாருடா மானுடா
எனோடு நீ பாடுடா
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
பூ பூக்குதே அதன் வாழ்வு எழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே
நாம் வாழ்கையில் வாழ் நாட்க்களை
யார் தந்தது என் நெஞ்சில் தீ மாறாமல் ஓடுதே
வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

Lyrics powered by JioSaavn


More from Dasavathaaram (Tamil) (Original Motion Picture Soundtrack)

Loading

You Might Like

Loading


FAQs for Oh...Ho...Sanam