Kanmaniyae Kadhal Enbathu

Kanmaniyae Kadhal Enbathu Lyrics

Aarilirunthu Arupathu Vari- Irayil Payan....Thisai Maariya Para  by Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, S. Janaki

Song  ·  2,062,136 Plays  ·  4:28  ·  Tamil

© 1978 INRECO

Kanmaniyae Kadhal Enbathu Lyrics

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்த பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீ அறிவாய்
தேவையை நான் அறிவேன்

நாளொரு மோகமும் வேகமும்
தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன்
மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

Lyrics powered by JioSaavn


More from Aarilirunthu Arupathu Vari- Irayil Payan....Thisai Maariya Para

Loading

You Might Like

Loading


4m 28s  ·  Tamil

© 1978 INRECO

FAQs for Kanmaniyae Kadhal Enbathu