ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே பெண் மேகம் எந்தன் மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே நீரோடை நாதி பாதை விட்டு மாறிப்போனதே என்னை கொல்லுது என் பிழைதானே ஹோ பெண்ணே ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே...
Writer(s): Yuvan Shankar Raja, Ku Karthik<br>Lyrics powered by www.musixmatch.com
More from Dikkiloona (Original Motion Picture Soundtrack)