Aazhi Lyrics
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடர்த்து ஏறி
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியன் தோளுடைப் பத்மனாபன் கையில்
பாழியன் தோளுடைப் பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்...
Lyrics powered by www.musixmatch.com
More from Andal
Loading
You Might Like
Loading
1m 47s · Tamil